Search This Blog

Wednesday, February 3, 2016

புதுச்சேரி அரசில் ஸ்டெனாகிராபர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

புதுச்சேரி அரசில் ஸ்டெனாகிராபர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

By வெங்கடேசன். ஆர்

First Published : 03 February 2016 10:30 AM IST

புதுச்சேரி அரசில் நிரப்பப்பட உள்ள ஸ்டெனோகிராபர் கிரேடு-II பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Stenographer Grade-II

காலியிடங்கள்: 14

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400

வயதுவரம்பு: 05.02.2016 தேதியின்படி 18 - 32க்குள் இருக்க வேண்டும்.தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கில சுருக்கெழுத்தில் இளநிலை பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ், மலையாளம், தெலுங்கு தட்டச்சில் இளநிலை பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் ஆங்கில தட்டச்சில் உயர்நிலை பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: சுருக்கெழுத்து மற்றும் தட்ச்சு தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: http://dpar.puducherry.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பிதிவிறக்கும் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Under Secretary to Govt. (DP & AR- Exam),

Department of Personnel and Administrative Reforms (Personnel Wing),

Chief Secretariat, Puducherry - 605 001

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 05.02.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://dpar.puducherry.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment