மத்திய அரசில் பேரிடர் மேலாண்மை நிறுவனத்தில் பணி
By வெங்கடேசன். ஆர்
First Published : 07 February 2016 10:00 AM IST
புது தில்லியில் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவனமான நேஷனல் டிசாஸ்டர் மேனேஜ்மென்ட் அத்தாரிட்டி எனும் பேரிடர் மேலாண்மையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: சீனியர் கன்சல்டன்ட் மற்றும் கன்சல்டன்ட்
காலியிடங்கள்: 24
கல்வித் தகுதி: பேரிடர் மேலாண்மையில் முதுகலை பட்டம் பெற்று சம்மந்தப்பட்ட துறையில் 10 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 18.02.2016
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.ndma.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
By வெங்கடேசன். ஆர்
First Published : 07 February 2016 10:00 AM IST
புது தில்லியில் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவனமான நேஷனல் டிசாஸ்டர் மேனேஜ்மென்ட் அத்தாரிட்டி எனும் பேரிடர் மேலாண்மையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: சீனியர் கன்சல்டன்ட் மற்றும் கன்சல்டன்ட்
காலியிடங்கள்: 24
கல்வித் தகுதி: பேரிடர் மேலாண்மையில் முதுகலை பட்டம் பெற்று சம்மந்தப்பட்ட துறையில் 10 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 18.02.2016
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.ndma.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment